economics

img

ஏப்ரலில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.87 லட்சமாக உயர்வு!

இந்தியாவில், 2023 ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.87 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற அடிப்படையில், கடந்த 2018 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி (Goods and Services Tax - GST) அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தியாவில், ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1,87,035 லட்சமாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சி.ஜி.எஸ்.டி ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி  ரூ.47,412 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி ரூ. 89,158 கோடியும் மற்றும் செஸ் வரி ரூ.12,025 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.